தேடு

சனி, 13 ஏப்ரல், 2013

தும்மல் /THUMMAL



அடைப்பட்டிருக்கும் மூக்கினாலும், மூக்கு துவாரத்தில்  தூசுகள் நிறைந்திருக்கும்போதும் சளி படலத்தின் மீது உள்ள துகள்கள் உருத்தலாலும் தும்மல் ஏற்படுகிறது.  மூச்சி பையில் காற்றழுத்தம் அதிகமாகி மூச்சி வாயின் மூலம் வெளியேறுகிறது. நாம் தும்மும் போது வெளியேறும் காற்றின் வேகம் 320 கி.மீ. ஆகும். ஒரு முறை தும்மல் வரும்போது 4000 தூசு துகள்கள் வெளியேறுகிறது. இதுவே நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. அப்பாடா  இனிமேல் தும்மும் போது சந்தோசமா தும்முவோம்.!

கருத்துகள் இல்லை: