உலக சுற்றுச்சூழல் தினம் 1972-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி ஒரு கருப்பொருளை மையமாககொண்டு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தின் நோக்கமானது.....
- சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு.
- நீரும்,காற்றும் தூய்மையாக வைத்தல்.
- இயற்க்கை வளங்கள் எல்லையற்றவை அல்ல. எனவே அவற்றை வீணாக்க கூடாது.