1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை "உலக மனித உரிமை பேரறிக்கை " என உலக மாந்தர் அனைவருக்குமாக வாழ்வுரிமைகளை பிரகடனப் படுத்தியது. அந்த நாளை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ஆம் தேதி உலகநாடுகள் அனைத்திலும் 'உலக மனித உரிமை தினம்' கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக