முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது இந்திய கேட். போரின் போது 9000 வீரர்கள் இறந்தனர். இந்திய கேட்டில் 13,516 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. 1971 முதல் அவ்விடத்தில் 'அமர்ஜோதி' என்ற அணையா விளக்கு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக