தேடு

வியாழன், 11 ஏப்ரல், 2013

வானவில் /VAANAVIL




மழைத்துளிகளின் மீது சூரிய ஒளி

விழுவதால், அதன் பிரதிபலிப்பில் வானவில் 

தோன்றுகிறது. சூரியனின் ஒளிக்கதிர் 

மழைத்துளியில் புகும்போது அது பல 

நிறங்களாக பிரிக்கபடுகிறது. வான வில்லில் 

ஏழு நிறங்கள் உள்ளது  நமக்கு தெரிந்ததே. விப்கியார் என்று அதனை 

வரிசைபடுதியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: