தேடு

திங்கள், 14 நவம்பர், 2016

வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கோவில்..!?

வரலாறு தவறானது, அது நமக்கும் தெரியும், அது எல்லோருக்கும் தெரியும். சந்தேகம் என்றால் நமது வரலாற்றுப் புத்தகங்களை ஒருமுறை புரட்டிப் பாருங்கள், வரலாறு தவறானது என்பதை தீவிரமாக புரிந்துக்கொள்ள முடியும். இன்னும் வெளிப்படையான உண்மை என்னவென்றால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூட மெதுவாக வரலாற்றில் சில விஷயங்கள் தீவிரமாக மாற்றப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டே வருகிறார்கள்.
கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் வரலாற்றிக்கு முந்திய, அதாவது உருவாக்கம் பெற்ற காலத்திற்கு சம்பந்தம் இல்லாத பல பண்டைய தளங்களை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.
மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

ஆனால் வரலாறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம் கிரகத்தில் வாழந்த மிகவும் மேம்பட்ட நாகரிகங்கள் மற்றும் மேம்பட்ட பண்டைய மனிதனால் தான் உருவாக்கம் பெற்றுள்ளது என்று அறிஞர்கள் இன்று பரிந்துரைக்கின்றனர், அதற்கு நம்ப முடியாத ஆதாரங்கள் பல உண்டு.
தொலைதூர கடந்த காலங்கள் :

தொலைதூர கடந்த காலங்கள் :

முக்கியமாக பூமியின் தொலைதூர கடந்த காலங்களை நிரூபிக்கும் மிகவும் மேம்பட்ட பண்டைய தளங்கள் அதாவது 12000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தளங்கள், முக்கியமாக வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கொபெக்லி டேப் கோவில்..!
மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

மிகவும் மேம்பட்ட நாகரிகம் :

கொபெக்லி டேப் (Göbekli Tepe) - இதை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால் - சாத்தியமற்றது.
 உறுதி :

உறுதி :

எந்த ஒரு சந்தேகமும் இன்றி இந்த கிரகத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் நம்பமுடியாத பண்டைய இடங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது மட்டும் மிக உறுதி.
மாபெரும் சுண்ணாம்பு தொகுதிகள் :

மாபெரும் சுண்ணாம்பு தொகுதிகள் :

ஆராய்ச்சியாளர்கள் இதுவரை புரிந்து கொண்டதில் இருந்து பெரும்பாலான பாலைவன ஸ்டோன்ஹெஞ்களில் சேகரிக்கப்பட்ட மாபெரும் சுண்ணாம்பு தொகுதிகள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கோவில்.
 13 ஆண்டுகளுக்கு பிறகு  :

13 ஆண்டுகளுக்கு பிறகு :

இதை தோண்டி கண்டுபிடித்த 13 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புராதன விசாரணையில், தேடலில் கற்களை வெட்ட பயன்படுத்ப்படும் கருவி எதையும் மீட்கவில்லை.
5% மட்டுமே :

5% மட்டுமே :

இந்த மாபெரும் கோயில் வளாகத்தில் வெறும் 5% மட்டுமே தோண்டி வெளிபடுத்தப்பட்டுள்ளது. மீதி மண்ணுள் புதைந்துள்ளது.
இறுதி ஆதாரம் :

இறுதி ஆதாரம் :

உடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேம்பட்ட கலாச்சாரங்கள் நம் கிரகத்தில் வசித்துள்ளனர் என்பதற்கான இறுதி ஆதாரம் என்று கூட இதை குறிப்பிடலாம்.
பெரிய கல் வட்டங்கள் :

பெரிய கல் வட்டங்கள் :

மூன்று பெரிய கல் வட்டங்கள் கொண்ட இந்த மர்மமான கோவில் வேண்டுமென்றே தொலைதூர கடந்த காலத்தில் எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்டுள்ளது.
பண்டிகை  :

பண்டிகை :

இது போன்ற கிரகத்திலேயே பெரிய கல் அமைப்புகளை படைத்தது அதில் பண்டிகை மற்றும் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற பண்டைய மனித குலத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
குழப்பம் :

குழப்பம் :

பெரும்பாலான முக்கிய அறிஞர்களின் குழப்பம் என்னவென்றால் இடிபாடுகளில் இருந்து ஒரு கல் வெட்டு கருவியைக்கூட கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்பது தான்.
துருக்கி :

துருக்கி :

இந்த பண்டைய தளம் துருக்கி நாட்டின் சன்லிஉற்பா மாகாணத்தின் ஓரன்சிக் என்ற இடத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.
10 - 8 புத்தாயிரம் கி.மு :

10 - 8 புத்தாயிரம் கி.மு :

கடல் மட்டத்திலிருந்து சுமார் 760 மீ (2,493 அடி) உயரத்தில் இருக்கும் இப்பகுதியானது காலத்திற்கு முன்பு கட்டப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :

கருத்துகள் இல்லை: